ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
(திருமூலர்)
காற்றைப் பிடிக்கும் கணக்கென்ன?
(குரு மண்டலத்தின் அருளால் என் சிற்றறிவுக்கு எட்டிய பொழிப்புரை)
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
- திருமூலர்
காற்றைப் பிடிக்கும் கணக்கென்ன?
புவி சூரியனை சுற்ற ஒரு ஆண்டாக
சத்ய யுகத்தில் தொடங்கி
5184 சுழற்சிகள் சுழன்று
த்ரேத யுகத்தில் 3888 சுழற்சிகள்
த்வாபர யுகத்தில் 2592 சுழற்சிகள்
கலி யுகத்தில் 1296 சுழற்சிகள்
மீண்டும் மேல் நோக்கி
கலி யுகத்தில் 1296 சுழற்சிகள்
த்வாபர யுகத்தில் 2592 சுழற்சிகள்
த்ரேத யுகத்தில் 3888 சுழற்சிகள்
சத்ய யுகத்தில் 5184 சுழற்சிகள் சுழன்று
1 கல்பம் 25920 சுழற்சிக்கு பின் பூரணம்.
புவியின் ஆயுள் 100 கல்பங்கள்,
அதுவே 2592000 ஆண்டுகள்.
1 புவி சுழற்சி 360 புவன சுழற்சிகளாக
இப்புவனத்தின் ஆயுள் 933120000 நாட்கள்.
பூலோக வாசிகளின் ஆயுளும் 933120000 மூச்சு சுழற்சிகள்.
நிமிடம் 15 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு என,
விம்ஷத்தோரி என்னும் 120 ஆண்டுகள் பூரண ஆயுள்.
நிமிடம் 1 மூச்சு மிகினும் ஆயுளில் 71/2 ஆண்டுகள் குறையும்.
நிமிடம் 18 ஆக, 100 ஆண்டுகள் ஆயுள் நிர்ணயம்.
அமர்ந்தாசனத்தில் 12 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் நுரை-ஈரலுக்கும் ஓட,
நடக்கும் போது 18 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் இதயத்திற்கும்,
ஒடும்போது 24 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் நாபிக்கும்,
தூங்கும் போது 32 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் குதத்திற்கும்,
உணர்வு கிளர்ச்சியின் போது,
64 அங்குலம் வரை உடலெங்கும் பரவ,
மனிதனின் ஆயுள் சுவாசத்தின் சாசனம்.
வாசி யோக சித்தி பெற்ற மாணாக்கன்,
முஹூர்த்தமென்னும் 48 நிமிடத்திற்கு 1 முச்சு என,
நாள் 21600 மூச்சுக்கு பதிலாக,
30 மூச்சுகளே சுழற்றி,
மீதம் உள்ள ஆயுளை,
720 மடங்கு பெருக்கி,
பண்ணாயிரம் ஆண்டுகள் ஆயுள் நீட்டித்து
தவம் இயற்றும் வல்லபம் சித்தம்.
சித்தர் மண்டலம் அடைந்த பின்,
அவ்வொரு மூச்சும் அவசியமற்று போக,
ஜீவா சமாதியில் உடலை காத்து,
பிரகாய பிரவேசம் சித்தம்.
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
(திருமூலர்)
காற்றைப் பிடிக்கும் கணக்கென்ன?
(குரு மண்டலத்தின் அருளால் என் சிற்றறிவுக்கு எட்டிய பொழிப்புரை)
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
- திருமூலர்
காற்றைப் பிடிக்கும் கணக்கென்ன?
புவி சூரியனை சுற்ற ஒரு ஆண்டாக
சத்ய யுகத்தில் தொடங்கி
5184 சுழற்சிகள் சுழன்று
த்ரேத யுகத்தில் 3888 சுழற்சிகள்
த்வாபர யுகத்தில் 2592 சுழற்சிகள்
கலி யுகத்தில் 1296 சுழற்சிகள்
மீண்டும் மேல் நோக்கி
கலி யுகத்தில் 1296 சுழற்சிகள்
த்வாபர யுகத்தில் 2592 சுழற்சிகள்
த்ரேத யுகத்தில் 3888 சுழற்சிகள்
சத்ய யுகத்தில் 5184 சுழற்சிகள் சுழன்று
1 கல்பம் 25920 சுழற்சிக்கு பின் பூரணம்.
புவியின் ஆயுள் 100 கல்பங்கள்,
அதுவே 2592000 ஆண்டுகள்.
1 புவி சுழற்சி 360 புவன சுழற்சிகளாக
இப்புவனத்தின் ஆயுள் 933120000 நாட்கள்.
பூலோக வாசிகளின் ஆயுளும் 933120000 மூச்சு சுழற்சிகள்.
நிமிடம் 15 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு என,
விம்ஷத்தோரி என்னும் 120 ஆண்டுகள் பூரண ஆயுள்.
நிமிடம் 1 மூச்சு மிகினும் ஆயுளில் 71/2 ஆண்டுகள் குறையும்.
நிமிடம் 18 ஆக, 100 ஆண்டுகள் ஆயுள் நிர்ணயம்.
அமர்ந்தாசனத்தில் 12 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் நுரை-ஈரலுக்கும் ஓட,
நடக்கும் போது 18 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் இதயத்திற்கும்,
ஒடும்போது 24 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் நாபிக்கும்,
தூங்கும் போது 32 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் குதத்திற்கும்,
உணர்வு கிளர்ச்சியின் போது,
64 அங்குலம் வரை உடலெங்கும் பரவ,
மனிதனின் ஆயுள் சுவாசத்தின் சாசனம்.
வாசி யோக சித்தி பெற்ற மாணாக்கன்,
முஹூர்த்தமென்னும் 48 நிமிடத்திற்கு 1 முச்சு என,
நாள் 21600 மூச்சுக்கு பதிலாக,
30 மூச்சுகளே சுழற்றி,
மீதம் உள்ள ஆயுளை,
720 மடங்கு பெருக்கி,
பண்ணாயிரம் ஆண்டுகள் ஆயுள் நீட்டித்து
தவம் இயற்றும் வல்லபம் சித்தம்.
சித்தர் மண்டலம் அடைந்த பின்,
அவ்வொரு மூச்சும் அவசியமற்று போக,
ஜீவா சமாதியில் உடலை காத்து,
பிரகாய பிரவேசம் சித்தம்.











